279
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே எம்.ஆர்.பாளையம் காப்புக்காட்டில் யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு ஷவர் குளியல்.அளிக்கப்பட்டு வருகிறது.. இங்கு தற்போது10 யானைகள் பராமரிக்கப்பட்டு வரும்...

2897
நாமக்கலில் ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், உணவக உரிமையாளர், பணியாளர் மட்டுமின்றி  உணவகத்திற்கு கோழி இறைச்சி விற்பனை செய்த கறிக்கடை உரிமையாளரும் ஜாமீனில் வெளியே வர முடி...

2140
தமிழகம் முழுவதும் உள்ள ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் ம...

4161
நாமக்கல்லில் தனியார் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், உணவக உரிமையாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பரமத்தி சாலையிலுள்ள ஐவின்ஸ் என்ற அந்த உணவகத்தில் கடந...

3589
கெட்டுப்போன சிக்கனில் தயாரிக்கப்பட்ட ஷவர்மா உணவை சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிக்கன் பரிமாறிய உணவகத்திற்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை ...

2913
கோயம்புத்தூரில் உள்ள ‘ஷவர்மா’ கடைகளில் 2-ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், தரமற்ற முறையில் உள்ள இறைச்சி பொருட்களை பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் நடவடிக்...

1527
சேலம் மற்றும் கோவை மாவட்டங்களில் பிரியாணி மற்றும் ஷவர்மா விற்பனை கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்வலை...



BIG STORY